Tuesday, January 11, 2011

விநாயகரை வணங்குவது எப்படி?

விநாயகரை வணங்குவது எப்படி?

இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றியிலும், இடது கையால் இடது நெற்றியிலும் (இரு கைகளாலும் ஒரே தடவையாக) 3 முறை குட்டி; அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்பிக் கரணம் செய்தல் வேண்டும். குறுக்காக கைகள் வைத்து காதுகளைப் பிடிக்கும் போது வலது-கை வெளிப்பக்கமாக அமைதல் வேண்டும். இடது கை நெஞ்சோடு இருத்தல் வேண்டும். கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்பிகரணம் செய்யும் போதும் "ஒம் கணேசாய நம" என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.

No comments:

Post a Comment