Tuesday, February 1, 2011

மாவிலை

மாவிலை

மாவிலைக்கு கிருமிகளை வீட்டுக்குள் விடாமல் தடுக்கும் சக்தி உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல் வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்ட காலம் நடைபெற்று முற்றுப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகின்றோம்.





No comments:

Post a Comment