Tuesday, February 8, 2011

இந்து தர்மத்தில் விபூதி

இந்து தர்மத்தில்  விபூதி
வெண்மையான இந்த விபூதிப் பொடியானது பசுவின் சானத்தை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெண்சாம்பலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பூமியில் பிறக்கும் எந்த ஒரு மனிதரும் இறுதியில் சாம்பலாக வேண்டியது தான் என்பதை எப்பொழுதும் நமது சிந்தனையில் இருத்தி வைப்பதன் மனோவியல் ரீதியான நடவடிக்கையே இந்த விபூதி பூசும் பழக்கம். அதாவது சிம்பாலிக் மெஸ்ஸேஜ் என்று சொல்லலாம்.
அரசன் முதல் ஆண்டி வரையில் எல்லோருக்கும் முடிவு ஒன்று தான். அது தான் சாம்பல், கடைசியில் சாம்பலாகப் போகும் நமது மாய வாழ்க்கையை, விபூதி நமக்கு உணர்த்துகிறது. வைஷ்ணவர்கள் இதையே திரும*ண் என்று இட்டுக்கொள்வார்க*ள்.ம*ண்ணிலே பிற*ந்த* நாம், ம*ண்ணிலேதான் ம*டிய*ப்போகிறோம் என்ப*தை ந*ம*க்கு நாமே நினைவு ப*டுத்திக் கொள்வ*து தான் இத*ன் நோக்க*ம்.!
இன்னும் விள*க்க*மாக*ச் சொல்ல* வேண்டும் என்றால், தீயில் இட*ப்ப*டும் பொருள்க*ள் யாவும் க*ருகிப்போகின்ற*ன*. அத*ன் பின்னும் இன்னும் தீயிட்டால், அது நீற்றுப் போய் வெளுத்து விடுகிற*து. அதுவே இந்த* பூமியில் உள்ள* எல்லாப்பொருட்க*ளுக்கும் இறுதி நிலை, மாறாத* நிலையாகும்.
எல்லாம் அழிந்த* பின்னும், அழியாத* ச*த்திய*மாக* நிற்க்க*க் கூடிய* நிர*ந்த*ர*மான* உருக்கொண்ட*வ*ன் இறைவ*ன் என்ப*தை ஆத்மார்த்த*மாக* உண*ர்ந்து அவ*னை நினைக்க* வேண்டும் என்ப*தாகும். மெய்யான* ஆத்மாவுக்கு அடையாள*மாக* இதை பெரியோர்க*ள் கூறுகின்ற*ன*ர். இந்த* உட*ல் பொய்யான*து என்ப*தையும் நிர*ந்த*ர*மான* அமைதி எதுவோ அது தான் உண்மை என்ப*தும் ந*ம்மை அறியாம*லே ந*ம் ம*ன*தில் ப*திய*வும் இந்த* விபூதி பூசும் ப*ழ*க்க*ம் ம*னோவிய*ல் ரீதியாக* உத*வுகிற*து.
"விற*குக் க*ட்டையை அக்னி சாம்ப*லாக்குவ*து போல*, அக்னி எல்லாக் க*ரும*ங்க*ளையும் சாம்ப*லாகுகிற*து" என்ப*து கீதையில் கூற*ப்ப*ட்டுள்ள*து. அதாவ*து நாம் வாழும் இந்த* வாழ்க்கையில் ந*ம்மால் செய்ய*ப்ப*டும் ந*ன்மை தீமை போன்ற* எல்லா காரிய*ங்க*ளையுமே 'கர்மா' என்ற*ழைக்கிறோம். இந்த* ந*ம*து செய்கைக*ளினால் ந*ம*க்கு ஏற்ப*டும் ந*ல்விளைவு அல்ல*து தீய* விளைவு அதாவ*து ந*ல்ல* காரிய*ங்க*ள் செய்வ*தால் ஏற்ப*டும் விளைவு ந*ல்ல* விளைவு என*வும் நாம் செய்த* தீய* காரிய*ங்க*ளால் ஏற்ப*டும் விளைவு தீய* விளைவுக*ள் என*வும் குறிப்பிடுகிறோம். இவையே க*ர்ம* வினைக*ளாகும். இந்த* விளைவுக*ளில் ந*ல்ல* விளைவு அதிக*மாக* இருந்தால் நாம் புண்ணிய*ம் செய்திருக்கிறோம் என்றும், தீய*விளைவுக*ள் அதிக*ம் இருந்தால் நாம் பாவ*ம் செய்திருக்கிறோம் என*வும் கூறுவ*ர். இவ்வாறான* க*ர்மாக்க*ளை அக்னி எரித்து விடும் என்ப*தும், அவ்வாறு எரித்த* பின் எஞ்சி நிற்ப*து ஞான*ம் தான் என்ப*தையும் இந்த* விபூதி ஒரு க*ண்ணால் பார்க்க*க்கூடிய* அடையாள*மாக* உள்ள*து.
இத*ற்கும் மேலாக* விபூதி என்ப*து ஏற்க*ன*வே சொன்ன*து போல் ப*சுவின் சாண**த்தை நெருப்பிலிட்டு, சாம்ப*லாக்கிச் செய்ய*ப்ப*டுகிற*து. ப*சுவின் சாணம் தரையில் காயும் போது துர்நாற்றம் வீசுமே ஒழுய எரித்தால் அதற்கு மாறான வினையைக்கொடுக்கும் ஒரு அற்புதப் பொருள்.இது எரித்து சாம்பலாக உபயோகப்படுத்தினால் ப*ல* துர்நாற்ற*ங்க*ள*ப் போக்கும் த*ன்மையை அடைகிற*து. இது ஒரு 'ஆன்டி செப்டிக்' என்று கூட*ச் சொல்ல*லாம். அதாவ*து ஒரு கிருமினாசினி.
கிராம*ங்க*ளில் பெண்க*ள் அதிகாலை வாச*ற் தெளிக்கும் போது ப*சுவின் சாண*த்தை த*ண்ணீரில் க*ரைத்து தெளிப்ப*தைப் பார்த்திருப்பீர்க*ள்!. இது ஒரு கிருமினாசினி என்ப*தை உண*ர்ந்து நாம் அதை ஒரு வாழ்க்கை வ*ழ*க்க*மாக*வே வைத்திருக்கிறோம். இதை எரித்து சாம்ப*லாக்கும் போது உட*லைச் சுத்த*ப்ப*டுத்துவ*து போல* உள்ள*த்தையும் சுத்த*ப்ப*டுத்துகிற*து. மேலும் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது அதிக*மாக* த*லை நீர் த*ங்குவ*தையும் த*டுக்கிற*து.
இப்ப*டி உட*லையும் ம*ன*தையும் ஒருசேர* சுத்த*மாக* வைத்திருப்ப*த*ற்க்காக*வே ந*ம் முன்னோர்க*ள் விபூதி பூசும் ப*ழ*க்க*த்தை வைத்திருக்கிறார்க*ள். நாமும் அதை க*டை பிடிப்போமாக*.



1 comment:

  1. inthu samayjthil pirantha ovotuvtukum vipoothi tuhiradcham itu kankal ponravay

    ReplyDelete