Tuesday, February 1, 2011

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்
பெண்களுக்கு.
ஞாயிறு எண்ணெய் தேய்த்து குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.

*திங்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் அதிகப் பொருள் சேரும். *செவ்வாய் எண்ணெய் தேய்த்து குளித்தால் துன்பம் வரும்.
புதன் எண்ணெய் தேய்த்து குளித்தால் மிக புத்தி வந்திடும்.
*வியாழன் எண்ணெய் தேய்த்து குளித்தால் உயரறிவு போய்விடும். *வெள்ளி எண்ணெய் தேய்த்து குளித்தால் செல்வம் மிகும்.
*சனி எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆயுள் அதிகமாகும்.
* மேற்கண்டவையாவும் பெண்களுக்கு.

ஆண்கள்
*ஆண்கள் சனி, புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது
* ஆண்களுக்கு, திங்கட்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்
*செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.
*வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.
*வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும். நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விட அறிவினையும்,உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள்- மதித்தார்கள்.
*எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்க வேண்டும்.

6 comments: