Tuesday, February 1, 2011

கருட தரிசனப்பலன்

கருட தரிசனம்
நாம் வானில் பறந்து வரும் பட்சிராஜாவை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும்.

ஞாயிற்றுக்கிழமை தரிசனம்: நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும், பாவங்கள் தொடராது.
திங்கட்க்கிழமை: குடும்பம் செழித்தோங்கும்.
செவ்வாய்க்கிழமை: தைரியம் உண்டாகும்.
புதன்கிழமை: எதிரிகள் விலகுவர்.
வியாழக்கிழமை: ஆயுள் பலம் கூடும்.
வெள்ளிக்கிழமை: தங்க ஆபரணங்கள் சேரும், அஷ்ட ஐஸ்வர்யமும் நிலைக்கும்.
சனிக்கிழமை: ஞானம் உண்டாகும்.



No comments:

Post a Comment