Monday, February 7, 2011

திருமண விழாக்களில் வாழை மரம் கட்டுவது ஏன்?

திருமண விழாக்களில் வாழை மரம் கட்டுவது ஏன்?

வாழை, தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும். இதுபோல், தம்பதியர் ஒருவருக்கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக வாழை மரம் உள்ளது. குடும்ப விருத்திக்காகவும், வாழை மரத்தை கட்டுவதுண்டு

No comments:

Post a Comment