Tuesday, February 1, 2011

சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க கூடாது - ஏன்?

சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க கூடாது - ஏன்?


இரண்டு விஷயங்கள் நடக்க கூடும்:-
ஒன்று, சூரியன் மறைந்த பின்னர் பாம்பு போன்ற விஷத்தன்மை கொண்ட பூச்சிகள் இதமான வெப்பதிற்காக வீட்டினுள் தஞ்சம் அடையும்.
இரண்டு, நாம் கை தவறி ஏதேனும் விலை மதிப்பற்ற பொருளை கீழே போட்டுவிட கூடும்.
ஒன்று, நம்மை அறியாமல் தஞ்சம் புகுந்த பூச்சிகளை தொந்தரவு செய்து அதன் கோபத்திற்கு ஆளாக கூடும்.
இரண்டு, விலை மதிப்பற்ற பொருளை குப்பையில் போட்டுவிட கூடும்.
எது எப்படியோ பின் விளைவுகள் நமக்குத்தானே.
சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க வேண்டாம்





No comments:

Post a Comment