Sunday, March 6, 2011

சகுனம் என்றால் என்ன? சகுனம் பார்ப்பது அறிவுப்பூர்வமானதா?






செய்திகள்
விளையாட்டு
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
இதர வாசிப்பு
சேவைக‌ள்
புகை‌ப்பட‌ங்க‌ள்

உலகச் செய்திகள்நாடும் நடப்பும்வ‌ணிக‌ம் உலக‌க்கோ‌ப்பை 2011கட்டுரைகள்ஆ‌ட்ட ‌நிலவர‌ம் சினிமாசுற்றுலாசிரி அருளுரைபுனிதப் பயணம்ஜோ‌திட‌ம் ‌சி‌த்‌திர‌க் கதைக‌ள்காதல் தேசம்மரு‌த்துவ‌ம் ஜாதக‌ம்செ‌ய்‌திக‌ள்‌விள‌ம்பர‌ங்க‌ள் செ‌ய்‌திகள்‌சிற‌ப்புக‌ள்‌சி‌னிமா



செய்திகள்உலகச் செய்திகள்நாடும் நடப்பும்வ‌ணிக‌ம்ச‌ந்தைசு‌ற்று‌ச்சூழ‌ல்நே‌ர்முக‌ம்தமிழகச் செய்திகள்தேசியச் செய்திகள் விளையாட்டுஉலக‌க்கோ‌ப்பை 2011கட்டுரைகள்ஆ‌ட்ட ‌நிலவர‌ம்விளையாட்டு20-20கிரிக்கெட்ஐ‌பிஎ‌ல் பொழுதுபோக்குசினிமாசுற்றுலாசிரிசின்னத்திரை புகை‌ப்பட‌ங்க‌ள்செ‌ய்‌திகள்‌சிற‌ப்புக‌ள்‌சி‌னிமா‌விளையா‌ட்டுகோ‌யி‌ல்க‌ள்கவ‌ர்‌ச்‌சி‌ப் பட‌‌‌ம்சு‌ற்றுலாகரு‌த்து‌ப்பட‌ம்‌ஆ‌ன்‌மிக‌ம் ஆன்மிகம்அருளுரைபுனிதப் பயணம்ஜோ‌திட‌ம்நம்பினால் நம்புங்கள் இதர வாசிப்பு‌சி‌த்‌திர‌க் கதைக‌ள்காதல் தேசம்மரு‌த்துவ‌ம்யோகாஇன்றைய மங்கைவெப்துனியா சிறப்புஎன்.ஆர்.ஐவெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008இலக்கியம்அறுசுவைகுழந்தைகள் உலகம் சேவைக‌ள்ஜாதக‌ம்செ‌ய்‌திக‌ள்‌விள‌ம்பர‌ங்க‌ள்‌‌மி‌ன்ன‌ஞ்ச‌ல்நா‌ட்கா‌ட்டிக‌ணி‌னி ‌விளையா‌ட்டுதேடவு‌ம்எனது வெ‌ப்து‌னியாகரு‌வி‌ப்ப‌ட்டி‌வீடு மனை வா‌ங்கந‌ட்புவா‌ழ்‌த்துக‌ள்தே‌ர்வு முடிவுக‌ள்நாட‌ல்‌வினாடி-‌வினா





ரா‌சி பல‌ன்
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
எ‌ண் ஜோ‌திட‌ம்
டார‌ட்
க‌ட்டுரைக‌ள்
ப‌ரிகார‌ங்க‌ள்
ஆலோசனை
பூ‌ர்‌வீக ஞான‌ம்
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
வா‌ஸ்து
‌பிரபல‌ங்க‌ள்

முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » பூ‌ர்‌வீக ஞான‌ம் » சகுனம் என்றால் என்ன? சகுனம் பார்ப்பது அறிவுப்பூர்வமானதா?

பூ‌ர்‌வீக ஞான‌ம்Feedback Print சகுனம் என்றால் என்ன? சகுனம் பார்ப்பது அறிவுப்பூர்வமானதா?

வியாழன், 13 டிசம்பர் 2007( 13:26 IST )



சகுனம் என்றால் என்ன? சகுனம் பார்ப்பது அறிவுப்பூர்வமானதா?
இது பஞ்ச பூதங்களின் அடிப்படையிலான விடயம். 5 அறிவு வரை உள்ள ஜீவன்கள், தாவரங்கள் போன்ற இயற்கையின் அங்கங்களாய் திகழும் ஜீவன்களின் அசைவை வைத்து நல்லது கெட்டதை அனுமானிப்பதே சகுனம் பார்ப்பது என்பது."சகுனம் என்பது இயற்கையின் அசைவு அல்லது நல்லதற்கான இசைவு என்பதே!"நமது நாட்டில் பல்வேறு சகுனங்களைப் பார்க்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. உதாரணத்திற்கு பூனை குறுக்கே வருவது.

பூனை : வலமிருந்து இடம் போனால் நல்லது.

இடமிருந்து வலம் போனால் கெடுதி என்பர்.

"தும்பலில் கிளம்பினாலும் தூரலில் போகாதே!" அது ஒரு கெட்ட சகுனமாக சொல்லப்படுகிறது.
இந்த திசையில் இடி இடித்தால் கிளம்பக் கூடாது என்பார். ஈசானத்தில் (வட கிழக்கு) இடி இடித்தாலோ அதே போல தென்மேற்கு திசையில் இடி, மின்னல் ஏற்பட்டாலோ கடும் மழைக்கு அறிகுறி மட்டுமின்றி, புறப்பட்டவர் சென்று சேரவேண்டிய இடத்தை சேர முடியாத நிலையோ அல்லது விபத்தோ நேரிடலாம் என்றோ சகுனம் கொள்ளப்படுகிறது.சகுனம் என்பது இயற்கையின் மொழி ! ஒரு வழிகாட்டலாக இயற்கை எவ்வாறு பேசுகிறது, தாவரங்கள், விலங்குகள் எவ்வாறு பேசுகின்றன என்பதைக் கொண்டு எதிர்வரும் பலன் அறிவது.6 அறிவு படைத்த மனிதன் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோமே. ஆனால் இயற்கையின் அனைத்து ரகசியங்களையும் அறிந்து கொள்ள முடிகிறதா? அந்த இயற்கை ரகசியங்களை வெளிப்படுத்துவதே சகுனம் பார்ப்பதற்கு அடிப்படையான இந்த நிகழ்வுகள் ஆகும். பூனை, இடி, மழை போன்றவையெல்லாம் அதற்கான காரணிகளே.இது மிகப்பெரிய விடயம். குறிப்பிட்ட நேரத்தில் மேலும் நிறைய தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment