Sunday, July 10, 2011

மூகாம்பிகா மந்திரம்/ஸ்ரீதுர்கை ஸ்லோகம் /ஸ்ரீதுர்கா மூலமந்திரம்

மூகாம்பிகா மந்திரம்
 
ஓம் ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் 
பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா
பயன்கள்;
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும். 
 
ஸ்ரீதுர்கை ஸ்லோகம் 
 
ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம்
துஷ்டதூராம் துராசார ஸமனீம்
தோஷவர்ஜிதாம் ஜெயப்ரதாம் ஓம்
(தன, ஸித்தி, ஞான, ஸஹாய குணயோக போக, மோக்ஷ என மாற்றியும் சொல்லலாம்)
பயன்கள்:
பன்னிரு ராசிகாரர்களும் ராகு தோஷம் நீக்கி ஸ்ரீதுர்கையின் அருள் கிடைக்க இந்த திருநாமத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
ஸ்ரீதுர்கா மூலமந்திரம்
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை ஸ்வாஹா ஓம்
-இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். செவ்வாய் மற்றும் ராகு கால பூஜைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment