Friday, July 22, 2011

அஸ்வமேதயாகம் செய்த பலன் வேண்டுமா!

துளசி - புராணங்களும், மருத்துவ நூல்களும் போற்றும் ஒப்பற்ற விருட்சம். பெருமாளுக்கு உகந்தது. புனிதமான இந்தத் துளசியை அனுதினமும் வழிபட எண்ணற்ற நன்மைகள் விளையும். பிருந்தா, பிருந்தாவனீ, விச்வபூஜிதா, விச்வபாவனீ, புஷ்பஸாரா, நந்தனீ, துளசீ, கிருஷ்ணஜீவனீ ஆகிய எட்டுத் திருநாமங்களை உச்சரிப்போர் அஸ்வமேத பலனை அடைவார்கள் என்கின்றன ஞானநூல்கள்

No comments:

Post a Comment