Saturday, July 23, 2011

மாலை வேளையில் சிவபெருமானை தரிசிப்பது அதிக நன்மை தரும்

மாலை வேளையில் சிவபெருமானை தரிசிப்பது அதிக நன்மை தரும். சூரியன் மறையும் இவ்வேளையில் ஜீவ ராசிகள் அனைத்தும் அமைதியாகி ஒடுங்குகிறது. இந்த நேரமே நாம் சிவனிடத்தில் ஒடுங்க (தியானிக்க) சரியான நேரமாகும். இக்காலத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொள்வதால் வேறு எந்த சக்திகளும் செயல்படாததாகிறது. துர்சக்திகள் எல்லாம் அழிக்கப்படுகிறது. சிவன் ஆனந்தமாக ஆடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரது திருப்பபெயரைச் சொல்லி வணங்கி வழிபட்டால் நம்மிடமுள்ள கெட்ட குணங்கள் விலகும்

No comments:

Post a Comment