Monday, July 25, 2011

ஆறறிவு

உயிர்கள் தாம் பெற்றுள்ள அறிவின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
ஒரறிவு பெற்றவை - மரம், செடி, கொடி, தாவரங்கள் போன்றவை
ஈரறிவு பெற்றவை - மீன்கள், நீர்வாழ் உயிர்கள்
மூன்றறிவு பெற்றவை - எறும்பு, பாம்பு போன்ற ஊர்வன
நான்கறிவு பெற்றவை - வண்டு, பூச்சிகள் போன்ற உயிரினங்கள்
ஐந்தறிவு பெற்றவை - பறவை, மிருகங்கள் போன்றவை
ஆறறிவு பெற்றவர்கள் - பகுத்தறிவுடைய மனிதர்கள்.

No comments:

Post a Comment