Monday, July 25, 2011

கண்ணாலம்-கல்யாணம்

கல்யாணம் என்பதை சிலர் கொச்சைத் தமிழில் கண்ணாலம் என்பார்கள். உண்மையில் கண்ணாலம் என்பது தூய தமிழ் வார்த்தை. அதுவும், ஆண்டாள் தன் பாசுரத்தில் இந்த வார்த்தையைக் கையாண்டிருக்கிறார். பூமா தேவியைத் திருமால் கைப்பிடித்த வைபவத்தை ஆண்டாள் பின்வருமாறு பாடுகிறார்.
கண்ணாலங் கோடித்துக்
கன்னிதனைக் கைப்பிடிப்பான்.

No comments:

Post a Comment