Tuesday, July 26, 2011

மலர்களின் நாட்கள்

பறித்த அன்ற பயன்படுத்த வேண்டிய மலர்கள் செண்பகம், மல்லிகை, பிச்சி. மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டியது அரளி. 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டியது தாழம்பூ. 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டியது தாமரை. 3 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டியது துளசி. 6 மாதங்கள் வரை பயன்படுத்துவது வில்வ இலை.

No comments:

Post a Comment