Sunday, July 10, 2011

நமசிவாய மந்திரம்/சிவநாமம்

நமசிவாய மந்திரம்

சி வ ய ந ம
ய ந ம சி வ
ம சி வ ய ந
வ ய ந ம சி
ந ம சி வ ய
-நாம் நினைத்த சர்வ காரியமும் சித்தியாக இந்த மந்திரத்தை பாக்கெட்டில் வைத்து கொண்டால் எங்கு சென்றாலும் நன்மை உண்டாகும்.
சிவநாமம் 1
 
`பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், அருணாசலம், மகாதேவ மகாலிங்க மத்தியார் சுணாஸே'
- இதை ஆறுமுறை கூறினால் இரண்டாயிரம் முறை சிவநாமம் ஒப்பித்ததற்கு சமம். 
சிவநாமம் 2
மப்ரஹ்மே சானாச்யு தேசாய ஸுர்யாயாதித்ய வர்ச்சஸஸே
பாஸ்வதே சர்வ பக்ஷய ரௌத்ராய வபுஷே நம.
- இந்த சுலோகத்தை ஒவ்வொரு தினமும் காலை சூரிய உதயத்தின் பொழுது சொல்லி வந்தால் எல்லாத் துன்பங்களும் விலகிவிடும். 
 

No comments:

Post a Comment