Monday, July 25, 2011

கருமாரி விளக்கம்

கிராம தேவதையாக வணங்கப்படும் கருமாரியம்மன், துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். எனவேதான் இவர், கருமாரி என்றழைக்கப்படுகிறாள். இவளது பெயரிலுள்ள, க என்ற எழுத்து கலைமகளையும், ரு என்பது ருத்ரியையும் (துர்க்கை), மா என்னும் எழுத்து மகாலட்சுமியையும் குறிக்கிறது. ரி என்பது இணைப்புச்சொல்லாகும். கலைமகளையும், துர்க்கையையும், மகாலட்சுமியையும் ஒன்று சேர்த்து உருவாக்கிய வடிவமே கருமாரி ஆகும்.

No comments:

Post a Comment