Saturday, July 23, 2011

விவேகானந்தர் தலைப்பாகை கட்டியது ஏன்?

ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பம் மிக அதிகம். ஒரு சமயம், வெயிலின் கடுமையால் லூ என்னும் வெப்ப நோய் மக்களை தாக்கியது. இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீண்ட, அடர்த்தியான தலைப்பாகையை மக்கள் அணிந்து கொண்டனர். அம்மாநிலத்திற்கு விவேகானந்தர் சென்றபோது அவரை லூ நோய் தாக்காமல் இருக்க ராஜஸ்தான மன்னன் தலைப்பாகை கட்டிக் கெள்ளும்படி வேண்டினார். விவேகானந்தரும் ஆர்வத்தோடு தலைப் பாகை கட்டபழகிக் கொண்டார். பின்ன நிரந்தரமாக கட்டிக் கொண்டார். விவேகானந்தரின் தனித் தன்மையில் ஒன்றாக தலைப்பாகை இடம் பிடித்தது.

No comments:

Post a Comment