Tuesday, July 26, 2011

திருமணத்தின் போது சொல்ல வேண்டியது!

ஜனகர் தன் மகள் சீதையை ராமனுக்கு மணம் முடித்துக் கொடுத்த போது சொன்னது. இவள் என் மகள் சீதை, மகனே! நீ செல்லும் அறவழியில் இவள் துணையாக வருவாள். கையைப் பிடித்துக் கொள்வாய், உங்களுக்கு மங்களம் பெருகட்டும், கற்பைக் காத்து மிக பாக்கியவதியாக உன் நிழலைப் போல உன்னை விட்டு பிரிய மாட்டாள், என்றார். இதே வாசகத்தை இப்போதும் அந்தந்த பெண்ணின் பெயர் சொல்லி ஒப்படைக்கலாமே

No comments:

Post a Comment