Tuesday, July 26, 2011

கடலில் குளிக்கக் கூடாத நாட்கள்

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புண்ணிய தினங்கள் (விசேஷம்) ஏதாவது வந்தால் அன்று கடலில் நீராடுவதை தவிர்க்க வேண்டுமென சாஸ்திரங்கள் சொல்கின்றன. காரணம் அன்று கடல் அரசனும், நதி தேவதைகளும் சங்கமிக்கும் நாட்களாகும். அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. உதாரணமாக ஆடி அமாவசை வெள்ளி அல்லது செவ்வாயில் வந்தால் நதியில் குளிக்கலாம். ஆனால் கடலில் சென்று நீராடுவதை தவிர்த்துவிட வேண்டும்.

No comments:

Post a Comment