Friday, September 16, 2011

ராகு காலத்தில் கட்டாயம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான பரிகாரம் கூறவும்.

ராகு காலத்தில் கட்டாயம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான பரிகாரம் கூறவும்.

தவிர்க்க முடியாத சூழலில் செய்து தான் ஆக வேண்டும் என்றால் சற்றும் யோசிக்க வேண்டாம். சுவாமி படத்துக்கு முன் தீபம் ஏற்றி வழிபட்டுச் செல்லுங்கள். தெய்வம் துணை நிற்கும்

No comments:

Post a Comment