Thursday, September 22, 2011

மாலையில் விளக்கேற்றிய பிறகு தண்ணீர், உப்பு பிறருக்கு தரலாமா?

விளக்கேற்றிய பிறகு, நம் வீட்டு வாசலில் ஒருவர் மயங்கிக்கிடக்கிறார் என்றால் தண்ணீர் கொடுக்க வேண்டும். உப்பெல்லாம் இப்போது யார் கேட்டு வருகிறார்கள்! உப்பு லட்சுமியின் அம்சம் என்பதால் இப்படி சொல்வதுண்டு. பகலிலேயே யாரும் கேட்டு வந்தாலும் கூட, கடையில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி விடுங்கள். உதவுவது என்பது வேறு, கடன் கொடுப்பது என்பது வேறு

2 comments:

  1. இதெல்லாம் சும்மா பேச்சுபா, மத்தவங்களுக்கு உதவி செய்வதை ஆன்மீகம் என்ற பெயரில் தடுக்காதீா்கள். ஆன்மீகத்தை நம்புபவன், ஆனால் அதை குறுட்டுத்தனமாக நம்பாதவன்.

    ReplyDelete