Thursday, February 16, 2012

மகாலட்சுமி பார்வை பட வழிகள்


தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை வேண்டும்.
* சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
* காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
* வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.
* உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
* தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
* செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
* திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
* செய்யும் தொழில் உயர்வு, தாழ்வு பார்க்கக்கூடாது.
* லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.
* சுயநலம் அறவே இருக்கக்கூடாது.
* எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.
- மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும். 

No comments:

Post a Comment