Sunday, April 1, 2012

முருகன் மட்டுமே ஆண்மகன்

வீரமில்லாத ஒருவனை "நீயெல்லாம் ஒரு ஆண்மகனா?' என்று கேட்பது வழக்கம். உண்மையில், முருகன் மட்டுமே ஆண்மகன், மற்றவர்களெல்லாம் பெண்மகன் என்கிறார் வாரியார். காரணம், முருகன் மட்டுமே தாயின் சம்பந்தமில்லாமல், தந்தை சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். மற்ற எல்லாருமே தாயின் சம்பந்தத்துடன் பிறந்தவர்கள். எனவே, அவர்கள் "பெண்மகன்' ஆகிறார்கள்

No comments:

Post a Comment