Tuesday, September 4, 2012

ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம்.

ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம். அதன் விவரம் வருமாறு:- 1. கோ தானம் : பசுவை கோவிலுக்கு தருதல். 2. அன்னதானம் : உணவளித்தல். 3. பாத்திரதானம் : பாத்திர பண்டங்கள் அளித்தல். 4. தட்சணை தானம் : காணிக்கை அளித்தல். 5. சொர்ண தானம் : தங்கம் வழங்குதல். 6. வஸ்திர தானம் : துணிகள் தருதல். 7. பூமி தானம் : கோவிலுக்கு பூமி தருதல். 8. தீ தானம் : ஒளி, விளக்கு தருதல். 9. தான்யதானம் : தான்யங்களை தருதல். 10. மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல். 11. ஆபரண தானம் : பல்வேறு நகைகள் தருதல். 12. வாகன தானம் : திருவிழா வாகனம் தருதல். 13. புத்தக தானம் : புத்தகங்கள் தருதல். 14. மாங்கல்ய தானம் : மாங்கல்யம் செய்து தருதல். 15. சாகா தானம் : காய்கறிகள் வாங்கி தருதல். 16. பஞ்ச லோக தானம் : பஞ்ச லோக பொருட்களை தருதல். 17. பலதானம் : பழ வகைகள் தருதல். 18. தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல். 19. சங்கல்ப தானம் : வேண்டிக் கொண்டது தருதல். 20. கல்யாண தானம் : திருமண உதவி செய்தல்.

No comments:

Post a Comment