லிங்கத்தின் சிரசில் ஒரு போதும் புஷ்பம் இல்லாமல் இருக்கக் கூடாது.
* சிவனுக்கு விசேஷமானது வில்வம்.
* செம்பருத்தி, தாழம் பூ, குடஜம், ஜபாபுஷ்பம், இவைகளால் சிவனை பூஜிக்கக் கூடாது.
* அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை இவைகளால் விஷ்ணுவை பூஜிக்கக் கூடாது.
* அருகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவைகளால் அம்பாளை பூஜிக்கக் கூடாது.
* வில்வம், தகரம் புஷ்பங்களால் சூரியனை பூஜிக்கக் கூடாது.
* துளசியால் விநாயகரை பூஜிக்கக் கூடாது.
No comments:
Post a Comment