Wednesday, September 5, 2012

பூஜிக்க கூடாத புஷ்பங்கள்

லிங்கத்தின் சிரசில் ஒரு போதும் புஷ்பம் இல்லாமல் இருக்கக் கூடாது. * சிவனுக்கு விசேஷமானது வில்வம். * செம்பருத்தி, தாழம் பூ, குடஜம், ஜபாபுஷ்பம், இவைகளால் சிவனை பூஜிக்கக் கூடாது. * அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை இவைகளால் விஷ்ணுவை பூஜிக்கக் கூடாது. * அருகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவைகளால் அம்பாளை பூஜிக்கக் கூடாது. * வில்வம், தகரம் புஷ்பங்களால் சூரியனை பூஜிக்கக் கூடாது. * துளசியால் விநாயகரை பூஜிக்கக் கூடாது.

No comments:

Post a Comment