கோவில்களில் இறைவனுக்கு விருப்பமான உணவு பதார்த்தங்களை சமைத்து நைவேத்தியமாக படைப்பார்கள். அத்தகைய வகையில் சிவபெருமானுக்கு உகந்த உணவு பதார்த்தங்களும், அவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டிய கிழமைகளையும் பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமை - பாயச அன்னம்
திங்கட்கிழமை - வெண் பொங்கல்
செவ்வாய்க்கிழமை - எள் அன்னம்
புதன்கிழமை - சர்க்கரைப் பொங்கல்
வியாழக்கிழமை - தயிரன்னம்
வெள்ளிக்கிழமை - சுத்த அன்னம்
சனிக்கிழமை - உளுந்து அன்னம்
No comments:
Post a Comment