Wednesday, September 5, 2012

சிவபெருமானும், நைவேத்தியமும்

கோவில்களில் இறைவனுக்கு விருப்பமான உணவு பதார்த்தங்களை சமைத்து நைவேத்தியமாக படைப்பார்கள். அத்தகைய வகையில் சிவபெருமானுக்கு உகந்த உணவு பதார்த்தங்களும், அவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டிய கிழமைகளையும் பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை - பாயச அன்னம் திங்கட்கிழமை - வெண் பொங்கல் செவ்வாய்க்கிழமை - எள் அன்னம் புதன்கிழமை - சர்க்கரைப் பொங்கல் வியாழக்கிழமை - தயிரன்னம் வெள்ளிக்கிழமை - சுத்த அன்னம் சனிக்கிழமை - உளுந்து அன்னம்

No comments:

Post a Comment