Wednesday, September 5, 2012

தானமும் அதன் பலன்களும்

வாழ்க்கையில் பல்வேறு வகையான தான தருமங்களை செய்து வாழவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அவ்வாறு செய்யப்படும் தானங்களுக்கு தகுந்தாற்போல் அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். சில தானங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் பற்றி பார்ப்போம். வஸ்திரதானம் - ஆயுள் விருத்தி. பூமி தானம் - பிரம்மலோகத்தை தரும். தேன் தானம் - புத்திர பாக்கியம். நெல்லிக்காய் தானம் - ஞானம். அரிசி தானம் - பயம் போக்கும். விதை வித்துகள் தானம் - ஆயுள், சந்ததி விருத்தி. தாம்பூல தானம் - சொர்க்கத்தை தரும். அன்னதானம் - நினைத்தது கிடைக்கும்.

No comments:

Post a Comment