Wednesday, September 5, 2012

ஆலயங்களில் நாம் பிரகாரத்தைச் சுற்றுவதற்கு ஏற்ப கிடைக்கும் பலன்கள்

ஆலயங்களில் நாம் பிரகாரத்தைச் சுற்றுவதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:- 1. காலையில் பிரகாரம் சுற்றல்- நோய்கள் அகலும். 2. பகலில் பிரகாரம் சுற்றல்- விருப்பங்கள் நிறைவேறும். 3. மாலையில் பிரகாரம் சுற்றுதல்- பாவங்கள் விலகும். 4. அர்த்த சாமத்தில் பிரகாரம் சுற்றுதல்- மோட்சம் கிடைக்கும்.

No comments:

Post a Comment