நமது உடலில் அமைந்துள்ள ஆதாரங்கள் ஆறு. அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை. இந்த ஆறு ஆதாரங்களிலும் முருகன் வீற்றுள்ளான்.
அதன் விவரம் வருமாறு:-
மூலாதாரம் - திருப்பரங்குன்றம்
சுவாதிஷ்டானம் - திருச்செந்தூர்
மணிபூரகம் - பழனி
அநாகதம் - சுவாமிமலை
விசுத்தி - திருத்தணி
ஆக்ஞை - பழமுதிர்சோல
No comments:
Post a Comment