Wednesday, September 5, 2012

எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்யம்?

<ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல், திங்கள் - பால் அல்லது தயிர் அன்னம், செவ்வாய் - வெண் பொங்கல், புதன் - கதம்ப சாதம், வியாழன் - சித்ரான்னம், வெள்ளி - பால் பாயசம், சனி - புளி சாதம், சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம். சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.

No comments:

Post a Comment