Wednesday, September 5, 2012

அபிஷேகப் பொருட்களும், அதன் பலன்களும்

கோவிலில் வீற்றிருக்கும் கடவுளுக்கு தினமும் அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்று பார்ப்போம். பஞசாமிர்தம் - வெற்றி பால் - நீண்ட ஆயுள் தேன் - இசை ஞானம் நெய் - சுகமான வாழ்வு விபூதி - நல்ல மக்கள்பேறு பன்னீர் - புகழ் சந்தனம் - சொர்க்க வாழ்வு பூக்கள் - மகிழ்ச்சி குங்குமம் - மங்களம்

No comments:

Post a Comment