Wednesday, September 5, 2012

மந்திரம் சொல்வது ஏன்?

இந்த பிரபஞ்சத்தில் உள்ள வான்வெளியில் எண்ணற்ற வானொலியின் ஒலி வடிவமான அலைவரிசைகளும், தொலைக்காட்சிகளின் ஒலி மற்றும் ஒளி வடிவிலான அலைவரிசைகளும் உள்ளன. இவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் நமக்கு தேவையான வானொலி அல்லது தொலைக்காட்சியை நாம் பார்க்க விரும்பும் போது அதற்கான அலைவரிசையை தேர்வு செய்யும் போது நாம் விரும்பிய நிகழ்ச்சியை கேட்கவும் பார்க்கவும் முடிகிறது. அதுபோல இறைவன் இவ்வுலகில் எங்கும் பரவி உள்ளான். அவனை நாம் உணர விரும்பினால் அதற்கேற்ற மந்திரத்தை தேர்ந்தெடுத்து சொல்வதன் மூலம் இறைவனை உணர முடியும்.

No comments:

Post a Comment