Monday, October 1, 2012

கீதையின் சாரம்

வாழ்க்கை நிச்சியமற்றது ஆகவே ஏதாவது நல்ல காரியங்களை செய் அதையும் அன்றே செய்து விடுவது நல்லது. தெய்வத்தின் துணையை நாடு ஆண்டவனை நினைத்து வழிபடு தியானம் செய் தியானத்தின் மூலமே ஆண்டவனை அடைய முடியும். நாட்களை வீணாக்க வேண்டாம் ஆசை - ஆகங்காரம் மனிதனை அழிக்கவல்லவை இவைகளை ஒழிக்க வேண்டும். மனதில் சாந்தியும் அமைதியும் ஏற்படுத்திக் கொண்டால் மனித வாழ்க்கை சுகமாக அமையும்.உன்னுடைய மனதை என்னிடம் வை எனக்கு கைங்கர்யம் செய் . என்னையே வணங்கு நீ என்னை கண்டிப்பாக அடைவாய் நீ எனக்கு பிரியமுள்ள வனாவாய் என பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார். நாமும் அதையே பின்பற்றுவோம் கண்ணனை நம்புங்கள் கவலைகள் குறைந்து விடும் .

No comments:

Post a Comment