Monday, October 1, 2012

திருவிளக்கு பூஜை, மாத பலன்கள்,

ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். அதிலும் பௌர்ணமி தோறும் கூட்டு வழிபாடு செய்திட பலன் அதிகம் கிட்டும். சித்திரை - தான்யம் பெருகும் வைகாசி - தனம் உண்டாகும் ஆனி - திருமணம் கைகூடும் ஆடி - ஆயுள் உறுதிபடும் ஆவணி - புத்திர பாக்கியம் உண்டாகும் புரட்டாசி - பசுக்கள் பெருகி செல்வம் பெருகும் ஐப்பசி - பசிப்பிணி நீங்கும் கார்த்திகை - மோட்சம் கிடைக்கும் மார்கழி - ஆரோக்கியம் உண்டாகும் தை - வாழ்வில் வெற்றி உண்டாகும் மாசி - பாவங்கள் விலகும் பங்குனி - தர்மம் நிலைக்கும்.. அந்தந்த மாதப்பலனை பிரார்த்தித்து பூஜை செய்வோம்..

No comments:

Post a Comment