Thursday, November 29, 2012

கடவுளை நேருக்குநேர் நின்று வணங்குவது அல்லது ஒருபக்கமாக நின்று வணங்குவது எது சரியானது?

கடவுளை நேருக்குநேர் நின்று வணங்குவது அல்லது ஒருபக்கமாக நின்று வணங்குவது எது சரியானது?
இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் ""கடாக்ஷம்'' என்பர். ""கட'' என்றால் கடைசி. ""அக்ஷம்'' என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்

No comments:

Post a Comment