Thursday, February 7, 2013

இறையருள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை

இறையருள் எங்கும் நிறைந்திருக்கிறது. இதைப் பெற நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டால் தான் அது கிடைக்கும். உருகிய தங்கத்தில் நவமணிகள் ஒட்டுவது போல, அன்பினால் உள்ளம் உருகும்போது இறையருள் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் என்பார்.
 வாரியார்

No comments:

Post a Comment