Friday, May 24, 2013

மத்தளம்.பேரிகை,தாளம் இசைக் கருவிகளின் ஒலி கேட்பதின் பலன்


கோவில்களில் இசைக் கருவிகளின் ஒலி கேட்பதின் பலன்

 

மத்தளம் - வாழ்வில் சுகம் உண்டாகும்.
பேரிகை - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
தாளம் - கவலைகள் நீங்கும்.
சல்லரி - எண்ணங்கள் ஈடேறும்.
நரம்பு வாத்தியம் - நன்மைகள் கிடைக்கும்.
நாதஸ்வரம், புல்லாங்குழல் - புத்திரப் பேறு கிட்டும்.
தோல் வாத்தியக்கருவி - வெற்றி உண்டாகும்.
சங்கு முழக்கம்- பகை அழியும்.

No comments:

Post a Comment