Sunday, May 26, 2013

கோயில் தரிசனம் முடித்துவிட்டு சிறிதுநேரம் அமர்ந்து செல்வது ஏன்?

கோயில் தரிசனம் முடித்துவிட்டு சிறிதுநேரம் அமர்ந்து செல்வது ஏன்?

இறைவனை தரிசித்துவிட்டுச் செல்லும் பக்தர்களுக்கு வீடு வரை துணைக்கு சில தேவர்கள் வருவதாக ஐதீகம். நாம் அவர்களை ஏற்று மகிழ்ந்து சிறிதுநேரம் உட்கார்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவது மரபு. இது ஒருவகை. மற்றொன்று, தரிசனம் முடிந்ததும் கண்மூடி தியானத்தில் அமர்ந்து சுவாமியை நினைத்தால், பலன் முழுமையாக கிடைக்கும்.

No comments:

Post a Comment