Friday, May 24, 2013

வாழைப்பழம்,படைக்கப்படுவது ஏன்?

வாழைப்பழம்,தேங்காய், படைக்கப்படுவது ஏன்?

கற்பூரம் தன்னை அழித்துக் கொள்கிறது. அது எரிந்து முடிந்த பிறகு ஒரு கரித்தூள்கூட மிஞ்சுவதில்லை. வாழையானது மட்டை தண்டு,இலை, பூ, காய், பழம் அனைத்தையும் தந்து உதவுகிறது. இவற்றில் எந்தப் பாகமும் விணாவதில்லை. மனிதனும் அப்படி உலகிற்குப் பயன்பட வேண்டும் என்பதையே இது குறிக்கின்றது

No comments:

Post a Comment