Sunday, May 26, 2013

சுவாமி படங்களுக்கு பிளாஸ்டிக் மாலை அணிவிக்கலாமா?

சுவாமி படங்களுக்கு பிளாஸ்டிக் மாலை அணிவிக்கலாமா?

பிளாஸ்டிக் பொருள் உபயோகத்தை தவிர்த்தால் தான் காற்று, தண்ணீர் போன்றவை மாசுபடுவதைத் தடுக்க முடியும். பிளாஸ்டிக் மாலை சாஸ்திர ரீதியாகவும் ஏற்புடையதல்ல. ஒட்டடை, பூச்சி போன்றவை அடைத்து சுவாமி படங்களும் சிதிலமடைந்து விடுகின்றன.<

No comments:

Post a Comment