Sunday, May 26, 2013

உறங்கும்முன் "ஸ்ரீராமஜெயம்' கூறிக் கொண்டே இருக்கலாமா?

உறங்கும்முன் "ஸ்ரீராமஜெயம்' கூறிக் கொண்டே இருக்கலாமா?

ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை ஆண் பெண் பேதமில்லாமல் யாரும் எப்போதும் ஜெபிக்கலாம். குறைந்தபட்சம் 108 என்றாலும், தூக்கம் வரும் வரை ஜெபிக்கலாம். ராம, ஆஞ்சநேயருடைய அருள் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.

1 comment: