Sunday, May 26, 2013

பொன் கிடைத்தாலும்'புதன் கிடைக்காது என்பது ஏன்?

பொன் கிடைத்தாலும்'புதன் கிடைக்காது என்பது ஏன்?

"
பொன் கிடைத்தாலும்' என்று திருத்திக் கொள்ளுங்கள். அவசரமாக ஒரு செயலைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிற நேரத்தில், புதன்கிழமை அமைந்து விட்டால் வேறு எதையும் பார்க்காமல் செய்து விடலாம். பொன்னைக் கூட(தங்கம்) விலை கொடுத்து வாங்கி விடலாம். நமக்குப் பொருத்தமாக புதன் கிடைப்பது அரிது என்பது இதன் பொருள்.

No comments:

Post a Comment