Monday, July 29, 2013

அஷ்டதிக்கு பாலகர் போற்றி துதி

அஷ்டதிக்கு பாலகர்
ஈசானியா போற்றி
வளம் தரும் குபேரனே போற்றி
உயிர் காக்கும் வாயு பகவானே போற்றி
பசுமை தரும் வருணனே போற்றி
அருள்மிகு நிருதி பகவானே போற்றி
தருமவான் மிருத்யூ போற்றி
சுப அக்னி பகவானே போற்றி
உயர்வைத் தரும் இந்திரனே போற்றி
காக்கும் பிரம்மஸ்தான பகவானே
போற்றி போற்றி போற்றி போற்றி

தை வீடு கட்டும் முன்பு உச்சரித்தால் நல்லது நடக்கும்

No comments:

Post a Comment