Thursday, August 22, 2013

அடுத்த பிறவிக்காக இந்த பிறவியில் நாம் என்ன செய்ய வேண்டும்?

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்... எண்ணம்போல் வாழ்வு போன்ற கருத்துகள் உலக வாழ்வுக்கு மட்டுமின்றி மறுபிறவிக்கும் பொருந்தும். நல்ல விதைகளை விதைத்துக் கொண்டே செல்லுங்கள். நிச்சயம் அவற்றின் பலன் மறுபிறவியில் உங்களை வந்தடையும்.

No comments:

Post a Comment