Thursday, August 22, 2013

பிரதோஷத்தில் வழிபட வேண்டியது சிவனையா, நந்தியையா?

பிரதோஷ வேளையில், சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நடனமாடுகிறார். அதனால், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்வர். அதனால், இருவரையும் வழிபட்டு இறையருள் பெறுங்கள்

No comments:

Post a Comment