Wednesday, September 25, 2013

செலவுஎதுவுமில்லாமல், புண்ணியம்கிடைக்குமே.

செலவுஇல்லாமல்புண்ணியம்கிடைக்குமா ?
---------------------------------------------------------
புண்ணியத்தைசுலபமாகத்தேடிக்கொள்ள, பகவான்நாமாவைசொல்லிக்கொண்டிருந்தாலேபோதும்; அடிக்கடிசொல்லமுடியாவிட்டாலும், ஒருநாளைக்கு, ஒருதடவைசொன்னாலும்போதும். வாழ்நாள்முழுவதும்சொல்லமுடியாவிட்டாலும், கடைசிகாலத்தில்சொன்னாலும்போதும்... சகலபாவங்களும்அகன்று, புண்ணியலோகம்கிடைக்கும். இதற்குபுராணத்தில், "அஜாமிளன்சரித்திரம்' என்றுஒன்றுஉள்ளது. வேதசாஸ்திரம்அறிந்தவர்அஜாமிளன். தினமும்காட்டுக்குசென்றுசமித்து, தர்ப்பைஎல்லாம்எடுத்துவந்து, பூஜை, வழிபாடுஎல்லாம்முறையாகசெய்துவருபவர். இப்படிஅடிக்கடிகாட்டுக்குப்போகும்போது, ஒருசமயம்அங்கிருந்தவேடப்பெண்ணைக்கண்டார். ஏதோஒருமனமாற்றம்; அவளிடம்ஈடுபாடுகொண்டார்.
நாளடைவில்இந்தசிநேகம்வலுப்பெற்றது. இவரதுஆசாரஅனுஷ்டானம்குறைந்தது. கடைசியில்வீடு, மனைவியாவற்றையும்விட்டுவிட்டு, அந்தவேடப்பெண்ணுடனேயேதங்கிவிட்டார். அதுமட்டுமா? அவள்மூலமாகநாலைந்துபிள்ளைகளையும்பெற்றுக்கொண்டார். கடைசிபிள்ளைக்கு, "நாராயணன்' என்றுபெயரிட்டார். காலம்ஓடியது. இவரதுமரணகாலம்வந்தது; படுத்துவ...ிட்டார். இவரைஅழைத்துப்போகவந்துவிட்டனர்எமதூதர்கள். அவர்களைக்கண்டதும், அஜாமிளன்நடுங்கிப்போய், பயத்தில்தன்பிள்ளையாகியநாராயணனை, "நாராயணா!' என்றுகூப்பிட்டுவிட்டார். அவ்வளவுதான், தேவலோகத்தில்இருந்துஇவரைஅழைத்துப்போகஅங்கேவந்துவிட்டனர்விஷ்ணுதூதர்கள்.
இவர்களைப்பார்த்தஎமதூதர்கள், "அடடா... நீங்கள்இங்கேவரலாமா? இவன்மகாபாவி. இவனைஅழைத்துப்போகநாங்கள்வந்திருக்கிறோம்; நீங்கள்போய்விடுங்கள்...' என்றனர். அதற்கு, "இவனாபாவி? இவன்மகாபுண்ணியசாலி. அதனால்தான்இவனைஅழைத்துப்போகநாங்கள்வந்திருக்கிறோம். இவன்கடைசிகாலத்தில், "நாராயணா!' என்றுசொன்னதால், இவனுக்குவிஷ்ணுலோகபதவிகிடைக்கிறது...' என்றனர்விஷ்ணுதூதர்கள். இப்படிஎமதூதர்களும், விஷ்ணுதூதர்களும்வாக்குவாதம்செய்துபார்த்துவிட்டு, சரி... இதைநம்தலைவரிடமேகேட்டுவிடலாம்என்றுபோய்விட்டனர். நடந்தவைகளைபார்த்துக்கொண்டிருந்தார்அஜாமிளன்.
அப்போதுதான்அவருக்குஞானம்உண்டாயிற்று... "அடடா... நாம்இவ்வளவுகாலம்எவ்வளவுபாவம்செய்துள்ளோம். இந்தநாராயணநாமமல்லவாநம்மைக்காப்பாற்றியது. அதன்பெருமையைஇவ்வளவுநாளும்தெரிந்துகொள்ளாமலிருந்துவிட்டோமே...' என்று, வருத்தப்பட்டார். வீடு, மனைவி, வேடச்சி, பிள்ளைகள்எல்லாவற்றையும்விட்டுவிட்டு, பத்ரிகாச்ரமம்சென்றுநாராயணனைக்குறித்துதவம்செய்து, முக்திபெற்றார்என்பதுசரித்திரம்.
பகவான்நாமாவைமறக்காமல்சொல்லுங்களேன்... செலவுஎதுவுமில்லாமல், புண்ணியம்கிடைக்குமே.

No comments:

Post a Comment