Monday, September 23, 2013

ஸ்ரீ லலிதா ஸகஸ்ர நாமம்

ஜ்வாலா மாலினிகா க்ஷிப்தா, வஹ்னி ப்ராகார மத்யகா ‘ என்ற வரிகளை திரும்ப திரும்பத் சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டார். கூடியிருந்தவர்கள் இந்த மந்திரத்தை முழங்கினார்கள். சற்று நேரத்தில் மேகங்கள் போன இடமே தெரியவில்லை.

மதுரை மீனாக்ஷி கோவிலில் நவராத்திரியின்போது சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்

ஸகஸ்ர நாமத்தில் வருகின்ற பெயர்களுக்கு மந்திர சக்தியும் உண்டு. உதாரணமாக ஸ்ரீ லலிதா ஸகஸ்ர நாமத்தில் வரும் ‘ ஸர்வ வ்யாதி ப்ரசமனி ‘ ‘ ஸர்வ மிருத்யு நிவாரிணீ ‘ என்பது, எல்லா வியாதிகளிலிருந்தும், விபத்துகளிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்காக உச்சரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment