Saturday, September 28, 2013

''மண்ணு லகத்தினில் பிறவி மாசற பொருள் உணர்ந்து படிப்போம்.

 
பொருள் உணர்ந்து படிப்போம். விநாயகர் வணக்கம்:

''மண்ணு லகத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்...
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.''

பொருள்: சிவனின் பிள்ளையாகிய ஆனைமுகப்பெருமானே! இந்த பூமியில் நாங்கள் மீண்டும் பிறவாதிருக்கவும், எங்களின் எண்ணம் எளிதாக நிறைவேறவும் உன் மலரடிகளைப் பணிந்து வணங்குகிறோம்.

No comments:

Post a Comment