Saturday, November 30, 2013

நீ நம்ம ஆள்!

நீ நம்ம ஆள்!

ஒருமுறை பகவான் ரமணரைச் சந்திக்க சிலர் வந்திருந்தனர். அவர்களில் சிறுவன் ஒருவனும் இருந்தான்.

ரமணர் அவனிடம், ""உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டார்....

""ஒன்றும் வேண்டாம்'' என்றான் சிறுவன்.

ரமணர், ""ஓஹோ! நீ நம்மவன்'' என்றார்.

தொடர்ந்து அவனது உறவினர்களிடம் ""எனக்கு ஒன்றும் வேண்டாம் என்ற இந்த நிலையில் இவன் இருந்துவிட்டால் எல்லாமே இவனைத் தேடி வரும்'' என்றார்

No comments:

Post a Comment