Monday, December 30, 2013

செல்லாக்காசு என்றால்

செல்லாக்காசு என்றால் "செல்லாத துட்டு' என்று நினைத்துக்கொள்வர். ஆனால், திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரிய வகை மீன் இனத்தின் பெயர்தான் "செல்லாக்காசு'. ரமணாஸ்ரமும் அருகில் உள்ள பலாக்கொத்து என்ற இடத்தில் அகத்தியர் தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில்தான் இந்த அபூர்வ வகை மீன் வாழ்கிறது

No comments:

Post a Comment